ஓர் வலி... என் பேரன்பிற்காக இதுவரை விட்டுக் கொடுத்தது போதும்.. நீயும் அலட்சிய சாட்டையெடு அகங்காரம் அழிக்கப்படும் வரை.. மன்னித்தல் என்பது மனசு உள்ளவர்களுக்கு மட்டுமே... இனி இயல்பாய் எப்படி இருக்க முடியும் என்னால்...!! #மனதின்ஓரத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani