தண்ணீரில் வாழும் மீனுக்கு தன் அருகே வரும் இரையால் தான் தன் உயிர் பிரியப்போகிறது என்று. தம் அறியாமையால் தான் நாம் அழியப்போகிறோம் என்று நமக்கும் தெரியாதே! #இரை #அழிவு # அறியாமை