எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லை இங்கே......ஆனால் எதார்த்தமாய் ஓடியே ஆக கட்டாயங்கள் மறந்தபாடுயில்லை, கற்றுக்கொண்டே நாளும் திரிகிறேன், நாடோடி வாழ்க்கைதான் அன்றாடம்......!!!!! #வாழ்க்கைகற்றுத்தந்தபாடம் - மேலிருக்கும் வரிக்கு பொருந்துமாறு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani