Nojoto: Largest Storytelling Platform

மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும்,

மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும், 
நதிகளின் வேகத்தினால் நான் புண்பட்டேன் என்று மலைகளும் எண்ணுமோ?

மலைகளுக்கும், மண்ணிற்கும் உணர்ச்சிகள் இல்லை என்பாயோ? 

வாழ்வில் வரும்  எல்லாவற்றையும்  அரவணைத்து, ஏற்றுக்கொள்ளும்  மனம்  தா இறைவா !!

©Prem Anand Nallathambi #mazhai #Mann #yetrukol
image created by app Dream by Wombo
மழை துளிகளினால் நான் காயப்பட்டேன் என்று மண்ணும், 
நதிகளின் வேகத்தினால் நான் புண்பட்டேன் என்று மலைகளும் எண்ணுமோ?

மலைகளுக்கும், மண்ணிற்கும் உணர்ச்சிகள் இல்லை என்பாயோ? 

வாழ்வில் வரும்  எல்லாவற்றையும்  அரவணைத்து, ஏற்றுக்கொள்ளும்  மனம்  தா இறைவா !!

©Prem Anand Nallathambi #mazhai #Mann #yetrukol
image created by app Dream by Wombo