தெருக் குழாயும் குடிநீர் தந்தன தொற்று வியாதிகள் எதுவும் எமை அண்டவில்லை; தனியாய் ஊர் சுற்றித் திரிந்தேன் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அறிந்திட தேவை வந்ததில்லை. அப்போது கொரோனா ஊரடங்கு வந்திருந்தால் தாயக் கட்டை தான் தேய்ந்திருக்கும் திரன்பேசியால் கண்கள் அல்ல. #தமிழால்_இணைவோம் #காலம் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்