Nojoto: Largest Storytelling Platform

தெருக் குழாயும் குடிநீர் தந்தன தொற்று வியாதிகள் எத

தெருக் குழாயும் குடிநீர் தந்தன
தொற்று வியாதிகள் எதுவும் எமை அண்டவில்லை;
தனியாய் ஊர் சுற்றித் திரிந்தேன்
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்
அறிந்திட தேவை வந்ததில்லை.
அப்போது கொரோனா ஊரடங்கு வந்திருந்தால்
தாயக் கட்டை தான் தேய்ந்திருக்கும்
திரன்பேசியால் கண்கள் அல்ல. #தமிழால்_இணைவோம் 
#காலம் 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்
தெருக் குழாயும் குடிநீர் தந்தன
தொற்று வியாதிகள் எதுவும் எமை அண்டவில்லை;
தனியாய் ஊர் சுற்றித் திரிந்தேன்
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்
அறிந்திட தேவை வந்ததில்லை.
அப்போது கொரோனா ஊரடங்கு வந்திருந்தால்
தாயக் கட்டை தான் தேய்ந்திருக்கும்
திரன்பேசியால் கண்கள் அல்ல. #தமிழால்_இணைவோம் 
#காலம் 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்