தொப்புள் கொடி ஈரம் காய்ந்து, அன்பு குறையும் என்ற அச்சத்தில் தான்; பிரம்மன் நம்மை இரு வேறு கருவறையில் உதிர்த்து விட்டான் போலும்.. எச்சில் பால் குடிக்க வில்லை என்றாலும், அளவில்லா அன்பு கிடைக்கும் என்று! - அண்ணன் தங்கை உறவு - Brother from another mother விக்னேஷ் முரளி 🖤🖤