அன்று வெண்ணெய் திருடி... மண்ணை உண்டு... கோபியர்களின் உடைகள் திருடிய... தேவகியின் செல்ல கண்ணனவன்....... குறும்புக்காரன் அவன்.... தன் குழல் இசையால் அனைவரையும் ஈர்த்தவன்.... உலகின் நீதிகளை உணர்தியவன்.... அர்ஜுனனின் உயிர் காத்த தோழன் அவன்.... நட்பிற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறவன்.... காதலின் உன்னதத்தை உணர்த்திய ராதையின் கிருஷ்ணனவன்... நமது துயரை அவனிடம் முறையிட அதை நொடியில் மாயமாக்குபவன்..... என் மனதை கொள்ளை கொண்ட மாயக்காரன் அவன்... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்... நம் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணராய் பாவித்து அவனது கால் தடத்தை நம் வீட்டில் இட்டு கிருஷ்ணரை வரவேற்போம் இன்று... #lordoflove #lordkrishnabirthday #krishnaradha #lordkrishnaalwayswithus #lordkrishnamessagetothewholeworld #கிருஷ்ணஜெயந்தி #தமிழ்கிறுக்கல்கள் #கிருஷ்ணா