என்னைக் கொஞ்சம் பாரடி இவன் மனதில் உந்தன் பிம்பம் அறிய கண்ணைச் சற்று உற்று நோக்க கண்ணே நீயே பார் . வணக்கம் தோழமைகளே! இன்றைக்கு குறிப்பிட்ட தலைப்பு எதுவும் இல்லை. 3543 - என்கிற வார்த்தை வரம்பில் நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதுங்கள். 1. முதல் வரியில் மூன்று வார்த்தைகள் 2. இரண்டாம் வரியில் ஐந்து வார்த்தைகள்