நேர்த்தியாய் வரைந்து நிறப்பூச்சைத் தந்து நோக்கம் மனதில் நிழற்படமாய் அவை நின்றுவிட்டால் ஓவியத்தை நெருப்பு எரித்தாலென்ன எரிக்காவிட்டால் என்ன. #ஓவியம்