Nojoto: Largest Storytelling Platform

கனவுகளாய் தூக்கம் கலைத்து பெற்றவுடன் வெற்றியாய் ஆர

கனவுகளாய் தூக்கம் கலைத்து
பெற்றவுடன் வெற்றியாய் ஆர்ப்பரித்து
பெறாமல் போனால் ஏக்கமாய் -
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
மனம் மட்டும்,
பெற்ற வாழ்க்கைக்கும்
பெறத்துடித்த வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி
இருபடகில் பயணமாய்…
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
கருவாச்சி காவியம் 
அவர்களின் கற்பனைகளை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#பெறதுடிக்கும்வாழ்வு
கனவுகளாய் தூக்கம் கலைத்து
பெற்றவுடன் வெற்றியாய் ஆர்ப்பரித்து
பெறாமல் போனால் ஏக்கமாய் -
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
மனம் மட்டும்,
பெற்ற வாழ்க்கைக்கும்
பெறத்துடித்த வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி
இருபடகில் பயணமாய்…
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
கருவாச்சி காவியம் 
அவர்களின் கற்பனைகளை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#வாழ்க்கை 
#பெறதுடிக்கும்வாழ்வு