எழுத்துகளின்றி என்னவள் வடித்த ஏகாந்த நினைவுகளின் மனச்செதுக்கல்களை அவளறியாமல் அவள் மனம் நுழைந்தே வணக்கம் நண்பர்களே கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவிகளுக்காக காத்திருக்கிறது. #மௌனமாய்_வாசிக்கிறேன் என்ற தலைப்பிற்கு கவி சிறகுகளை விரித்திடுங்கள் #கவி_சிறகுகள் #tamil #tamilquotes #siragugal58