Nojoto: Largest Storytelling Platform

வார்த்தைகளில் ஆறுதல் பகர முடியா நிலை வரும் போது, ந

வார்த்தைகளில் ஆறுதல்
பகர முடியா நிலை வரும் போது,
நம் சூழ்நிலைகள் மீது
சூழும் வெறுப்பு ;
நிஜத்தின் மீதெழும்
கோபம்;
இருக்கும் கடைசி
ரேகை நம்பிக்கையையும்
தீயில் எரித்து விடும் !  #அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி
வார்த்தைகளில் ஆறுதல்
பகர முடியா நிலை வரும் போது,
நம் சூழ்நிலைகள் மீது
சூழும் வெறுப்பு ;
நிஜத்தின் மீதெழும்
கோபம்;
இருக்கும் கடைசி
ரேகை நம்பிக்கையையும்
தீயில் எரித்து விடும் !  #அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி
nila1649759329986

Nila

New Creator

#அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி