வார்த்தைகளில் ஆறுதல் பகர முடியா நிலை வரும் போது, நம் சூழ்நிலைகள் மீது சூழும் வெறுப்பு ; நிஜத்தின் மீதெழும் கோபம்; இருக்கும் கடைசி ரேகை நம்பிக்கையையும் தீயில் எரித்து விடும் ! #அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி