லட்சம் உயிரை புறந்தள்ளி ஒற்றையாய் கருப்பையில் விழுந்து, பத்து மாதம் பத்திரமாய் தங்கி, புதிதாய் சுவாசம் பயின்று பசிக்கு அழுது பத்திரமாய் வளர்க்கப்பட்டு வாழத்தேவையானவை எல்லாம் அடைய உழைத்து வாழத்தானே வந்தோம். ஏமாற்றங்களும் தோல்விகளும் சுமந்து வாழத்தானே வேறெதற்கு இவ்வளவு வாழ்ந்தாயிற்று இனியும் வாழலாம் வாழ்க்கையின் இறுதிவரை. வாழும் உறுதியுடன்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #வாழத்தானே_வந்தோம் #YourQuoteAndMine