துளி துளியாய்த் தொடங்கும் தூறல் மழை வேகமெடுத்து பெரு மழையாய் மாறும். துளிர் விட்ட காதலும் புரிதல் பெருகும் போது ஆழமாய் வேர்ப் பிடித்து பெரிய விருட்சமாய் வளரும். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #துளி_துளியாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்