மனம் மௌனமானது பாரதியின் பைந்தமிழ் படித்தாழ்ந்த போது நெருப்பின் வெப்பத்தை வார்த்தைக்குள் வைப்பதெப்படி , மகிழ்வின் துள்ளலை வார்த்தையில் வரைவதெப்படி , அத்துனையும் கற்றுத் தேர்ந்தவன்.. என் ஆசு கவி பாரதி.. எனக்கு தமிழமுதூட்டித் தாயானவன் நீ.. நீ பிறந்ததால் தமிழ் மேலும் ஒருபடி சிறந்தது.. #கிருஷ்ண_சங்கர் #பாரதியார்