Nojoto: Largest Storytelling Platform

மனம் மௌனமானது பாரதியின் பைந்தமிழ் படித்தாழ்ந்த போத

மனம் மௌனமானது
பாரதியின்
பைந்தமிழ் படித்தாழ்ந்த போது
நெருப்பின்
வெப்பத்தை வார்த்தைக்குள்
வைப்பதெப்படி ,
மகிழ்வின் துள்ளலை
வார்த்தையில் வரைவதெப்படி ,
அத்துனையும் கற்றுத் தேர்ந்தவன்..
என் ஆசு கவி பாரதி..
எனக்கு தமிழமுதூட்டித் தாயானவன் நீ..
நீ பிறந்ததால்
தமிழ் மேலும் ஒருபடி சிறந்தது.. #கிருஷ்ண_சங்கர் 
#பாரதியார்
மனம் மௌனமானது
பாரதியின்
பைந்தமிழ் படித்தாழ்ந்த போது
நெருப்பின்
வெப்பத்தை வார்த்தைக்குள்
வைப்பதெப்படி ,
மகிழ்வின் துள்ளலை
வார்த்தையில் வரைவதெப்படி ,
அத்துனையும் கற்றுத் தேர்ந்தவன்..
என் ஆசு கவி பாரதி..
எனக்கு தமிழமுதூட்டித் தாயானவன் நீ..
நீ பிறந்ததால்
தமிழ் மேலும் ஒருபடி சிறந்தது.. #கிருஷ்ண_சங்கர் 
#பாரதியார்

#கிருஷ்ண_சங்கர் #பாரதியார்