முத்தம் நெற்றியிலே தந்த முத்தம் நேசத்தின் பிறப்பு கன்னத்தில் தந்த முத்தம் அன்பெனும் சுரப்பு இதழ்களில் தந்த முத்தம் இச்சைகளின் ஈர்ப்பு --- ---- அதனாலே வந்துதிக்கும் மழலையெனும் தீர்ப்பு. வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani