கடவுளைக் கண்டதும்..! காலணி வாங்கி சாலை கடக்கும் நொடி பொழுதில். இதய துடிப்பை நிறுத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் ஓன்றை ஆடி. கடவுள் போல் கண்முன் தோன்றி. "டேய்,மகனே...!" என்று புன்னகைத்து நின்றதும். கண்கள் சிவந்தும் கண்ணீர் வந்தது. கடவுளை கண்டதும்...! #trichypaiyan #printerest #mother #motherlove #life #real #tamil #அம்மா