ஒன்று ஒன்று புதிதாய் அன்று அன்று நடந்தேறும் விதி என்று நினைத்து மதி இழந்து தவித்து நாட்களைக் கடந்து கடத்திச் செல்கிறோம் ! #ஒவ்வொருவாழ்க்கை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani