Nojoto: Largest Storytelling Platform

நாம் இருந்த இடத்தில், இன்று நான் மட்டும். இலைகளை உ

நாம் இருந்த இடத்தில்,
இன்று நான் மட்டும்.
இலைகளை உதிர்த்த மரமும்,
என்னுடன்.
பாவம் யாருக்காக,
என்று இருவரும்,
பகிர முடியாது,
புரிந்து கொண்டோம்....

#காத்திருப்பு
#அழகியல் #காதல் 
#kaadhal 
#kavidhai 
#kaadhalkavingan 
#காதல்கவிதை 
#காதல்_வலி 
#lovequotes 
#lovelife
நாம் இருந்த இடத்தில்,
இன்று நான் மட்டும்.
இலைகளை உதிர்த்த மரமும்,
என்னுடன்.
பாவம் யாருக்காக,
என்று இருவரும்,
பகிர முடியாது,
புரிந்து கொண்டோம்....

#காத்திருப்பு
#அழகியல் #காதல் 
#kaadhal 
#kavidhai 
#kaadhalkavingan 
#காதல்கவிதை 
#காதல்_வலி 
#lovequotes 
#lovelife