நாம் இருந்த இடத்தில், இன்று நான் மட்டும். இலைகளை உதிர்த்த மரமும், என்னுடன். பாவம் யாருக்காக, என்று இருவரும், பகிர முடியாது, புரிந்து கொண்டோம்.... #காத்திருப்பு #அழகியல் #காதல் #kaadhal #kavidhai #kaadhalkavingan #காதல்கவிதை #காதல்_வலி #lovequotes #lovelife