மதங்கள் மார்க்கம் மாறிவிட்டதா..? கடவுள் நம்பிக்கை வியாபாரம் பங்குச்சந்தையின் உச்சம் தொட்டு தனக்கென தனிநாடு கேட்கிறதே..! அலை தொட்டு கரைக்கறைந்த கதையுண்டா..? உண்டென நிஜத்தில் மாந்தர் மனதோ அறநெறிபேணாது மதநெறியினை வெறி ஆக்குகிறதே..! அல்லும் பகலும் ஆட்டும்சகடையென கடவுள், மனிதவளங்களை விழுங்குகிறதோ..? நாள் ஒன்றின் கடவுளுக்கு செல்லுத்தும் வருமானம் சரிபாதியாகிறதே..! நிஜத்தில் இதை கேட்பது கடவுளர் தானோ இல்லை கடவுளின் பேரில் பிழைப்பவரோ..? கேள்விகள் மட்டும் நீள்கிறதே..! அனுமானம் கூட இல்லாமல்..! #மதம் #அறநெறி