மறையாமல் வாழ்கிறது காலம் கடந்த காவியமாய் நீதிநெறி அறியாத அந்த மெய்க்காதல் மெய்விழியில் உலகை நோக்க வேண்டாமே இந்த விழி இந்த ஓவியத்தின் கலைஞர் Annai Saminathan மையற்ற கிறுக்கல்கள் #மறைக்கப்பட்டகண்களில் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ கவிதையாக வரிகளமையுங்கள் நண்பர்களே. #tamil #kirukkalbg475