Nojoto: Largest Storytelling Platform

சட்டென வெம்பிய சிந்தைக்கு சொற்றொடர் சதுரிடல் கண்டன

சட்டென வெம்பிய சிந்தைக்கு
சொற்றொடர் சதுரிடல் கண்டன்...!
அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில்
செல்லெல்லாம் கிலிய கொண்டன்..!
ஏனத் துவெந்நீர்போல் கன்னம்
நாணத்  தில்நிறமாற  மாண்டன்..!
கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து
மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..!
தத்தரிகிட..! தாத்பரியம்..!
தீம்தரிகிட..! தடம்புரள..!
தோம்தரிகிட..! சொல்லெல்லாம்
ஏதோ சொல்லாத...! சங்கீதம்
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
 #yqகண்மணி
#அவள்புகழ்
#காதல்
#வர்ணணை #YourQuoteAndMine
Collaborating with  தமிழ் சரவணன்
ஏற்கெனவே என்னால் எழுத பட்டதுதான் இந்த கவிதை
சட்டென வெம்பிய சிந்தைக்கு
சொற்றொடர் சதுரிடல் கண்டன்...!
அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில்
செல்லெல்லாம் கிலிய கொண்டன்..!
ஏனத் துவெந்நீர்போல் கன்னம்
நாணத்  தில்நிறமாற  மாண்டன்..!
கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து
மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..!
தத்தரிகிட..! தாத்பரியம்..!
தீம்தரிகிட..! தடம்புரள..!
தோம்தரிகிட..! சொல்லெல்லாம்
ஏதோ சொல்லாத...! சங்கீதம்
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
 #yqகண்மணி
#அவள்புகழ்
#காதல்
#வர்ணணை #YourQuoteAndMine
Collaborating with  தமிழ் சரவணன்
ஏற்கெனவே என்னால் எழுத பட்டதுதான் இந்த கவிதை

yqகண்மணி #அவள்புகழ் #காதல் #வர்ணணை #YourQuoteAndMine Collaborating with தமிழ் சரவணன் ஏற்கெனவே என்னால் எழுத பட்டதுதான் இந்த கவிதை