டே.. பிரக்ஞயன், நிஹாரிகா உன்ன விட்டு போன பிறகும், ஏன்டா அவள இவளோ தூரம் நெனைச்சுட்டு இருக்க... என்று வைஷாலி கேட்க பிரக்ஞயன் என்ன சொன்ன வைஷாலி.. அதற்கு அவள் ஏன் இவளோ தூரம் நினைக்குறேன்னு கேட்டே... உடனே அவன் ஹ்ம்ம் நினைக்கிறேன் அதான் பிரச்சனையே, எப்படி மறக்க முடியும் வைஷாலி, எனக்கு நாய் மேல பெருசா நாட்டமே முந்தி இருந்தது இல்ல..ஆனா இப்போ கதையே வேற சொல்றேன் கேளு முந்தி ஏதோ ஓரு நாள் நானும் அவளும் மெஸ்ஸேஜ் ல பேசும் போது.. சொல்றா.. நாய் உன்ன அவளோ அன்பா..! பாத்துக்கும் அதோட அன்ப, காதல, முத்தத்த, நக்குறது மூலமா.. வெளிப்படுத்தும் அப்படின்னு சொல்லுட்டு போயிட்ட இன்னைக்கு வர ஏன் இப்போ வர இதோ நிக்குதே என் செல்ல நாய் அவள எனக்கு அதோட முத்தம் மூலமா ஞாபகம் படுத்துறப்போ நினைக்காம என்ன செய்ய சொல்ற..! எனக்கு ஒரு வாழக்கைய இன்னொரு கோணத்தில அணுக சொல்லிக்குடத்தா.. இந்த மாதிரி சின்ன சின்ன அன்புல என் ஜீவன் இருக்கு வைஷாலி...! deleted scene of future write up... . . #காதலியம் #மௌனத்தாரகை