உன் சோகங்களை அம்மாவிடம் சொல்லிப்பர் ஆறுதல் தருவாள்.. உன் கஷ்டங்களை அக்காவிடம் கூறி பார்.. அறிவுரை தருவாள்.. உன் மனதின் காயங்களை மனைவியிடம் பகிர்ந்து பார்.. சமாதானம் செய்வாள்.. ஆனால் நீ எதுமே சொல்லாமல்.. உன் வலிகளை புரிந்து.. 'நான் இருக்கேன் டா.. பாத்துக்கலாம் விடு' என்று கூறுபவள் உன்தோழியே.. #tamilkavithai #tamilpoem #tamilquotes #kaadhal #kaadhalkavidhai #ckகவிதை