பணமா அன்பா எது வேண்டும்? வள்ளுவர் கூற்றின் படி இவ்வுலக வாழ்விற்குப் பணம் அவ்வுலக வாழ்விற்கு அன்பு ஆனால் அன்பு இங்கும் பயன்படும். அங்கு பொருளுக்கு பணத்திற்கு வேலை இல்லை! #பொருள்#இவ்வுலக வாழ்க்கைக்கு#அருள் அங்கே.