ஏழைப் பெற்றோர் வறுமையை கலைக்க தான் பெற்ற மகள் குழந்தை எனதறிந்தும் அவளை வைத்து ஆடும் சூதாட்டம்... லஞ்சம் பெற்ற பெற்றோருக்கு எப்பாதிப்புமில்லை... பந்தமாய் வைக்கப்பட்ட பொருளாம் மகள் விலைமகளாவாள்... இல்லையேல் துன்புறுத்தப்படுவாள் பக்குவப்படாத மனதையும்,உடலையும் வைத்துக் கொண்டு... விளையாடி சலித்தவள்... மூவேளை சமைத்து, இரவு அலுவல் அந்தி அலுவல் இன்னும் பல அலுவல் வயதொத்த காதல் கணவன் கிடைப்பது அரிதினுமரிதே... உருவத்தில் பெருத்த வயதான இரண்டாம் மணமகளை தேடுவோரே அதிகம் இம் மணத்தில்... இம் மரணத்தில்... உங்கள் பார்வையில்..? #குழந்தைத்திருமணம் #வாழ்க்கை_வலி #பிஞ்சுமனம் #YourQuoteAndMine Collaborating with Vaishnavi P.S.