கவலை அற்பமானது. ஆனால் சிறிது சிறிதாக அரித்து விடும். கவலைகளைக் கோரிக்கைகளாக மாற்றி இறைவன் பாதத்தில் வைத்து விடுங்கள். ஆசிர்வதிக்கப் படுவீர்கள். #கவலை # கோரிக்கை# ஆசிர்வாதம்.