Nojoto: Largest Storytelling Platform
vpajith27916860
  • 4Stories
  • 0Followers
  • 18Love
    179Views

vpajith 2791

  • Popular
  • Latest
  • Video
94622fdcddb69145a09a2b2f1e1a7257

vpajith 2791

ஒரு பாட்டி வீட்டில் ஒரு பழையா நெல் பனை பனையின் ஒரு பகுதியில் ஒரு சிறிய ஓட்டை ஓட்டை வழிய ஒரு எலி உள்ளே புகுந்து நெல் சாப்பிட்டது நெல் சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு உதி பருத்து விட்டது எலி வெளிய வருவதற்குள் ஓட்டை சிறியாதாக மாறி வீட்டது பாட்டி காலை எழுந்த உடன் நெல் பனையை திறந்தாள் எலி வெளிய குதித்து ஓடியது பாட்டியின் அருகில் நின்ற பூனை எலியை பிடித்து கொன்று தின்றது இந்த கதையில் இருந்து என்ன தெரிகிறது நல்ல வழியில் நடப்பவர்களுக்கு தெய்வம் உற்ற துணையாக இருக்கும் தியா வழியில் நடப்பவர்களுக்கு காலன் (எமன் )கூடவே இருப்பான்

©vpajith 2791 ajith2791 kutti story 

#MaharanPratapJayanti

ajith2791 kutti story #MaharanPratapJayanti

94622fdcddb69145a09a2b2f1e1a7257

vpajith 2791

கிருஷ்ணாபுரி என்ற நாட்டை நந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான் மன்னன் கொடிய நோய் வந்து அவதி பட்டான் அரண்மனை  அதன் படி காட்டிற்கு சென்றான் மன்னன் மன்னன் மகன் கோழை பலம் இல்லாதவன் இது தான் தக்க சமயம் என்று தளபதி மன்னன் மனைவி, மகனையும் நாட்டை விட்டு தூரத்தி புதிய மன்னானாக ஆட்சி செய்து வந்தான் நோய்வாய் பட்ட மன்னன் காட்டில் உள்ள பழங்களை உண்டு வாழ்ந்து வந்தான் காட்டில் ஒரு யானை ஒரு காலில் முள் குத்தி வலியால் அலறி துடித்தது யானை இன் பீளிரால் சத்தம் கேட்டு அங்கு வந்த நோய் வாய் பட்ட மன்னன் யானை இன் காலில் தைத்த முள்ளை அகற்றி யானையை காப்பாற்றினான் யானைஇன் காலில் முள் குத்திய இடத்தில் இருந்து வந்த நீர், பழுப்பு இவன் மேல் பட்டது அதை சுத்தம் செய்ய அருகில் உள்ள குட்டைக்கு (குளம் ) சென்றான் அங்கு குட்டையில் ஒரு நாகம் செத்து கிடந்தது அந்த நீரை அருந்தினன் அவன் நோய் குணம் அடைந்து நாட்டிற்கு வந்தான் நிலைமை தலைகிழக இருந்ததை அறிந்தான் அவன் காப்பாற்றியா யானை அதன் படையுடன் வந்தது நோய் வாய் பட்ட மன்னன் யானை படையுடன் வந்து நாட்டை கைப்பற்றி சிறப்பாக ஆட்சி செய்தான் பலம் உள்ளவன் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்வான் கோழை பூறமுதுகு இட்டு ஓடி சவான் (மடிந்து விடுவான் )

©vpajith 2791 story vpajith2791 குட்டி story

#droplets

story vpajith2791 குட்டி story #droplets

94622fdcddb69145a09a2b2f1e1a7257

vpajith 2791

ஒரு வயதான பாட்டி வாழை பூ வித்து கொண்டு இருந்தது  ஒரு பெண்மணி வாழை பூ என்ன விலை என்று கேட்டாள் 5ரூபாய் என்று சொன்னாள் பாட்டி ஆறு வாழை பூக்கள் இருப்பத்துஐந்து ரூபாய்க்கு தருவிங்கள என்று கேட்டாள் பெண்மணி சரிம்மா தருவதாக சொன்னாள் பாட்டி அடுத்த நாள் சூப்பர் மார்கெட்டில் அந்த வாழை பூ விலை கேட்டாள் பெண்மணி ஒரு வாழை பூ இருப்பத்து ஐந்து ரூபாய் சொன்னான் வாங்கி கொண்டு போனாள் இரண்டும் ஒரு இட த்தில்லதான் வீளைந்த வாழை பூக்கள் இருக்கும் இடம் தான் வித்தியாஷம் இதுபோல தான் மனிதர்கள் குணம்

©vpajith 2791 Ajithkumar2791 story 

#PrideMonth

Ajithkumar2791 story #PrideMonth

94622fdcddb69145a09a2b2f1e1a7257

vpajith 2791

my place full rain

my place full rain


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile