என் சகோதரன் அண்ணாச்சி கடைக்கு சென்று தேங்காய் பத்தை வாங்க சென்றான். அவன் வீட்டுக்கு கொண்டு வந்ததோ தேங்காய் உடைக்கும் இரும்பை. கேட்டல், மறந்து கொண்டு வந்து விட்டேன் என்றான். உங்களின் குழந்தை பருவத்தின் ஞாபகங்கள்... பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஞாபகச்சிதறல்களை கவிதை நடையாகவோ நகைச்சுவையாகவோ சிதறவிடுங்க....👍👍 Jollya Oru Collab 💃💃