பெண்ணே ... உனக்கான ஓர் புது விடியல்... பரந்து கிடக்கும் இப்பாரினில்... பறந்து செல்லடி... அவன் இதயத்தில் அடைப்பட்டு கிடக்க... நீ ஒன்றும் கைதி இல்லையடி... சில்லறை நொடி கூட சிக்கி விடாதடி.... புன்னகை தேசத்தின் இராணி என்பதை இப்பூக்களுக்கும் கூறி ... புதிதாய் புரட்சி செய்யடி ... அக்குருவுக்கும் உன் நன்றியை தெரிவித்து விட்டு.... #பெண்ணே