விலகி போகும் தூரத்தில் இருக்கும் உன்னை அழைத்திடும் தூரத்தில் இருந்தாலும் அழைக்க மறுக்கிறேன் விழிகளில் வழிந்திடும் கண்ணீர் துளிகளை நீ திரும்பி பார்க்க கூடாதேன்றே....... #தீபா தீபா கவிதைகள் #காதல்_வலி #பிரிவு