Nojoto: Largest Storytelling Platform

தீண்டினால் என்னவா(கு)ம்.... புரியாததாய் விழிகள்..

தீண்டினால்
என்னவா(கு)ம்.... புரியாததாய் விழிகள்..
அவ்வப்போது மனம் 
சத்தமிட துடிக்க..
அமைதியும் இரைச்சலாக
உணவும் அரைகுறையென
வெறுப்பு கொள்ள..
சடங்கென ஆரவாரமாய் 
முதல் முறை மகிழ்ந்தார்கள்
தீண்டினால்
என்னவா(கு)ம்.... புரியாததாய் விழிகள்..
அவ்வப்போது மனம் 
சத்தமிட துடிக்க..
அமைதியும் இரைச்சலாக
உணவும் அரைகுறையென
வெறுப்பு கொள்ள..
சடங்கென ஆரவாரமாய் 
முதல் முறை மகிழ்ந்தார்கள்