ஈசன் அளித்த இளவலே என் அன்பு கலந்த தம்பியே நொடிக்கு ஒன்றென நித்தம் கவி தீட்டும் சக்கரவர்த்தியே வாழ்த்துக்கள் மலரில் மறைந்திருக்கும் தேனாய் உன்னுள் இருக்கட்டும் இனிமை அன்பு பொழியட்டும் அடைமழையாய் இருள் விலகட்டும் இளங்கதிராய் நன்மைகள் தொடரட்டும் நற் தென்றலாய் வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to Sharang #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar