காணும் முன் இருந்த பார்வையும் பார்த்ததும் புரிந்த விழிகளிலும் புதிய மாற்றம் ஒன்று.. காதல் என்ற கருவில் காத்திருக்க வைத்து நீ அறிய வைத்திருந்தாய்.. ! #காதல் #விழி