Nojoto: Largest Storytelling Platform

இரு விழி என்ன காந்தமா! கண்ட நொடியில் நான் வீழ்ந்த

இரு விழி என்ன காந்தமா! கண்ட நொடியில் நான் வீழ்ந்த போகிறேன்! 
கார்மேக கூந்தல் நடுவில் நானும் மாட்டி கொள்ள! பேரழகி உன் குரல் கண்டு நானும் மயங்கி போனேன்! என்ன மாயம் செய்தாயோ! மறந்து நிற்கிறேன் உன் குரல் கேட்டு! 
காண குரல் குயில் கூட தோற்று போகிறது உன் வார்த்தைகளை கேட்கும் பொழுது! 
கண்டவுடன் யாரும் மயங்கி போவார்கள்! 
காரணம் கண்கள் என்னும் மாயை கொண்டு நீ மாயம் செய்வதால்! 
தேவதை நீயும் எங்கே இருந்தாய்! 
கதைகள் வர்ணித்த போதெல்லாம் நம்ப மறுத்த மனம் உன்னை கண்டு மயங்கி போகிறதே! Revathy Lee #afteralongtime #quotes  #thespecialone  #mostbeautifulgirl
இரு விழி என்ன காந்தமா! கண்ட நொடியில் நான் வீழ்ந்த போகிறேன்! 
கார்மேக கூந்தல் நடுவில் நானும் மாட்டி கொள்ள! பேரழகி உன் குரல் கண்டு நானும் மயங்கி போனேன்! என்ன மாயம் செய்தாயோ! மறந்து நிற்கிறேன் உன் குரல் கேட்டு! 
காண குரல் குயில் கூட தோற்று போகிறது உன் வார்த்தைகளை கேட்கும் பொழுது! 
கண்டவுடன் யாரும் மயங்கி போவார்கள்! 
காரணம் கண்கள் என்னும் மாயை கொண்டு நீ மாயம் செய்வதால்! 
தேவதை நீயும் எங்கே இருந்தாய்! 
கதைகள் வர்ணித்த போதெல்லாம் நம்ப மறுத்த மனம் உன்னை கண்டு மயங்கி போகிறதே! Revathy Lee #afteralongtime #quotes  #thespecialone  #mostbeautifulgirl