நீ மறுத்த மறுநொடி மறைந்துவிட்டேன் இவ்வலியும் கடந்துவிடும் ஒருநாள் என்று புன்னகைத்தேன் விழியில் உதித்த விழிநீரை விழுங்கியவாறு... #பிரிவு_வலி #கவிதைகள்