Nojoto: Largest Storytelling Platform

நாம் அனைவரும் ஓர் தாயின் மக்கள். நமக்குள் நாம் ஒரு

நாம் அனைவரும் ஓர் தாயின் மக்கள்.
நமக்குள் நாம் ஒருவரையொருவர்
சண்டை இட்டுக்கொள்ளும்போது
நமது தாயின் மௌனமாக வடிக்கும்
கண்ணீரை துடைக்க ஓரு புத்திரனும் 
இல்லாமல் அநாதையாக்கிய பாவத்தை
நாம் அனைவரும் அனுபவித்தே தீர்வோம்.
நாம் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.பாரததாயின் கரங்களை வலுப்படுத்துவோம். பாரதம்
நாம் அனைவரும் ஓர் தாயின் மக்கள்.
நமக்குள் நாம் ஒருவரையொருவர்
சண்டை இட்டுக்கொள்ளும்போது
நமது தாயின் மௌனமாக வடிக்கும்
கண்ணீரை துடைக்க ஓரு புத்திரனும் 
இல்லாமல் அநாதையாக்கிய பாவத்தை
நாம் அனைவரும் அனுபவித்தே தீர்வோம்.
நாம் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.பாரததாயின் கரங்களை வலுப்படுத்துவோம். பாரதம்