எனக்குள் சேர்த்து வைத்த காதலை கொள்ளையடித்துவிட்டு... கஜானா காலியானதும் தூக்கி எறிந்துவிட்டாய்... அன்பற்று அனாதையாக நிற்கின்றேன்.... கொள்ளையடித்த காதலையாவது திருப்பிக்கொடு - இல்லையேல் என்னை கொன்றுவிட்டு.., கல்லறையில் துடிக்கும் என் இதயத்தில் கருணை வடிவமாக வாழ்ந்துவிடு.... அழியாத காதல் வலி இளையவேணிகிருஷ்ணா