அகழி போல் அரணாய் ஆழி கிணற்றின் ஆழமாய் இனிமை விளைந்திட ஈரம் சேர்க்கும் ஏரியாய் உயிர் பருகும் இனிய ஊருணியாய் எங்கும் எழும் ஊற்றாயிருந்தே ஏற்றம் ஏந்த செய்து சிந்திய ஐயங்களை சிதறியோடவிட்டு ஒளிர ஒலிக்கும் அருவியாய் ஓடுகின்ற ஆற்றாய் ஒளதசியமாய் மாற்றியே பௌவமான உன் அன்பில் என்னை மிதக்க செய்கிறாய் என் உயிரே ...! #கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41