உண்மை தானே... 👇👇👇 அழகும் பகட்டும் காட்டியவை ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது ஆழ்ந்த ரகசியம் உரைத்தது ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது இனிமை என்பதெல்லாம் இம்சையென நிஜத்தினை அரித்திடவோ