பிற ஜீவன்களிடம் மிருக குணம் கண்டு அதனை எளிதில் அழித்து விடுகிறோம்.. மனிதனிடத்திலும் மிருக குணம் காணப்படுகிறதே ஏனோ ஒன்றும் செய்யப்படுவதில்லை.. இறைவனின் சபையில் அனைத்து உயிர்களும் ஒன்றே.. #உயிரின் #மதிப்பு #விலைமதிப்பில்லாது