எனக்கான பொழுதுகளில் எல்லாம் அவனே நிறைந்திருந்தான்..!!! நான் சொல்ல போகும் பல விடயங்கள் அவன் தெரிந்திருந்தான்..!!! ஒரு கோப்பை குளம்பி அருந்த ஒரு மணி நேரம் பிடிக்கும் ..!!! அவனுடனான எனது ஏகாந்த பொழுதுகள் இப்படிதான் கழிகின்றன..!!! இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #இலக்கிய_வானம்