தோல்வியில் உதிர்க்கும் வார்த்தைகள் எவர் செவியையும் அடையா...! வெற்றியில் உதிர்க்கும் வார்த்தைகள் யாவர் செவியையும் அடைந்து புகழ்மாலையை உனக்கு சூட்டும்...! #வெற்றி #மதிப்பு