அன்பின் அரவணைப்பை உணர்ந்தேன் தனிமையின் தவிப்பை உணர்ந்தேன் மனதில் சோகத்தை சுமந்தேன் அதனால் கவிதை எழுத விரைந்தேன்! #நீயில்லாபொழுதில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தனிமை #பிரிவு