அன்றாட வாழ்வில் அரங்கேறும் நிகழ்வுகளை அற்புதக் கவியாய் அழகாய் செதுக்குபவள் நீ !! உந்தன் உணர்வுகள் உன்னதக் கவிவழி உள் மனதையும் உருக்கி வருடுகிறது மிருதுவாய் !! Dedicating a #testimonial to Akila Aadithya #பிடித்தஎழுத்தாளர் #yqkanmani #yqகண்மணி