அடி என்னவளே என்று நீ அழைக்கும் போதெல்லாம் அடிக்கரும்பின் சுவையாய் அதரங்களில் புன்னகை'தேன்' 'அரும்புகிறது' பாராயோ.. ! #புன்னகை #தேன் #என்னவளே