அக்கறையாய் அன்பாய் ஆழ்மனமதில் எனக்கென்று இடமொன்றை தந்து ஈன்றாள் குழந்தையென உனதன்பை ஊக்கியாய் கொண்டு என்னை ஆட்கொண்டதிலிருந்து ஏற்றம் கொண்டு ஐயமதை விரட்டுகிறேன் ஒருமித்த எண்ணத்துடன் ஓரே குறிக்கோளாய் நின்று ஔடதமாகிறேன் எம்மவர்களுக்கு.. நீ அஃதை எண்ணி கவலை கொள்ளாதே எந்தன் தோழியே !!💞 #என்_அக்காவுக்கு 😍😍 #அ_ஒள_ஃ