இல்லாதவன் என்று உலகத்தால் சொல்லப்படுபவன், மனதார அவன் செய்யும் புன்னகை என்னும் கருணையால் உலகத்தை தண்டிக்கிறான் #தண்டனை #இல்லாதவன் #உலகம்