கல்லால் அடிபட்ட நாயொன்று வலிதாங்காது இயலாமையுடன் கண்ணீர் கசிய ஓடியது தலைதெறிக்க!, சிறுவனுக்கு சாதித்து விட்டதாக புன்னகை., தட்டிக் கேட்க விடுத்து மரமாய் கடக்கையில் மனிதம் சிலுவையில் இரத்தக்கறையுடன். #yqkanmani #tamil #philosophy