Nojoto: Largest Storytelling Platform

உன் விழியால் மய்யம் கொண்டாயா வானை உன்னை அணைத்திட

உன் விழியால் மய்யம் 
கொண்டாயா வானை
உன்னை அணைத்திட 
மழையாய் கொட்டி தீர்க்கிறது
சில்லென்ற மழைத்துளி 
என்னை தொட்ட நொடி
உன் சிறு முகம் வந்து 
போகிறது நினைவில்
ஆசை ஒன்றாய் பேராசையாய்
அள்ளிச்சிந்தும் வான்துளியோடு
இல்லை இடைவெளி என்று
நெடுந்தூர பயணம்
ஒரு குவளையில் நாம் இருவரும்
ஒற்றை தேனீர் பருகுவோமா.."🌹🌹

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings
உன் விழியால் மய்யம் 
கொண்டாயா வானை
உன்னை அணைத்திட 
மழையாய் கொட்டி தீர்க்கிறது
சில்லென்ற மழைத்துளி 
என்னை தொட்ட நொடி
உன் சிறு முகம் வந்து 
போகிறது நினைவில்
ஆசை ஒன்றாய் பேராசையாய்
அள்ளிச்சிந்தும் வான்துளியோடு
இல்லை இடைவெளி என்று
நெடுந்தூர பயணம்
ஒரு குவளையில் நாம் இருவரும்
ஒற்றை தேனீர் பருகுவோமா.."🌹🌹

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings